5 March 2013

தின 'சிரி ' ஜோக்!மலையிலேயே உருண்டு 'போயிருக்க 'வேண்டியவர் !

''அந்த  மலைக் கோவிலுக்கு போனா  திருப்பம் வரும்னு சொல்லுவாங்க ,உங்களுக்கு  எப்படி ?''
''மலையிலே ஏறும் போதும் இறங்கும் போதும் ஏகப்பட்ட திருப்பம்தான் வந்தது !''



4 comments:

  1. ஹா... ஹா.... புரிதல் அப்படி...!

    ReplyDelete
    Replies
    1. கேள்வியை புரிந்துக் கொள்வதில் திருப்பம் வந்தால் ஒழிய .இவர் வாழ்க்கையில் திருப்பம் வர நோ சான்ஸ் !

      Delete
  2. Replies
    1. வருகை தந்து ஜோக்காளிக்கு 'திருப்பம் 'தந்த திரு. சென்னை பித்தனுக்கு நன்றி !

      Delete