26 March 2013

'சிரி'கவிதை!கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் !

ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 
கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சமஸ்கிருதப் பழமொழி .
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏக பத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி!!



2 comments:

  1. மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாதுன்னு சொல்ல வந்தேன் !நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இப்போது புரியுமென நம்புகிறேன் !
    நன்றி !

    ReplyDelete