5 July 2015

இளம் மனைவியின் முதல் வார்த்தை :)

-------------------------------------------------------------

எங்கும் இருப்பது காக்கா மட்டுமா ,காக்கா பிடிக்கிற ஆட்களும்தான் :)

               ''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
             ''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லை  போலிருக்கே ! ''

 உண்மையை மறைக்காத நண்பன் !
              ''தூங்கும் போது கரடி குறட்டை விடும்னு,  ஆராய்ச்சி செஞ்சு நீ கண்டுபிடிச்சதுக்கு காரணம் நானா ,எப்படிடா ?''
           ''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''



அதிசயப் பிரசவத்தில் பிறந்த அதிசயப் பிறவிகள் !

                ''என்னடி சொல்றே .உன்  இரட்டைக் குழந்தை 

போல் , உலகத்திலே யாருக்கும் இதுவரைப் பொறக்கலையா .எப்படி ?''

                ''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து 


அடுத்த குழந்தைப் பிறந்தானே !''


இளம் மனைவியின் முதல் வார்த்தை ?

அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை ...
 தனிக்குடித்தனம் என்பது இளம் மனைவியின் முதல் வார்த்தை !


  1. PARITHI MUTHURASANSat Jul 05, 05:46:00 p.m.
    என்னது கரடி குறட்டவிடுமா?
    அப்ப எங்க வீட்டுலயும் ஒரு கரடி இருக்கு........




    1. கரடி குறட்டை விடுகிறது என்பது உண்மையான செய்திதான் !
      நேற்று பேப்பரில் விவசாயி வீட்டில் கரடி ஒன்று புகுந்து பலாப் பழத்தை கடித்து தின்றதாக செய்தி வெளியாகி உள்ளது,உங்க வீட்டு கரடிக்கும் பலாப் பழம் பிடிக்கிறதா என்று வாங்கிக் கொடுத்துப் பாருங்களேன் !


20 comments:

  1. வணக்கம்
    ஜி
    அசத்தலான விளையாட்டு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அசத்தல் தொடரும் :)

      Delete
  2. Replies
    1. சீக்கிரம் ஒரு லேட்டாப்பை வாங்குங்க ஜி ,கலாட்டாவான உங்கள் கருத்துரை வராமல் போரடிக்கிறது :)

      Delete

  3. 1) ஹா...ஹா...ஹா...

    2) ஹா...ஹா...ஹா...

    3) என்ன கொடுமை சரவணன்! மெடிகல் மிராக்கில்!

    4) ஹா...ஹா...ஹா..

    ReplyDelete
    Replies
    1. 3.இரண்டு குழந்தைகளுக்கு இடையில் மூன்று மாசம்தான் வித்தியாசம் என்றால் வித்தியாசமாய் இருக்காதா :)

      Delete
  4. அருமை
    ரசித்தேன்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. காக்கா தரும் அவஸ்தையை நீங்களும் பட்டதுண்டு தானே :)

      Delete
  5. ஹா...ஹா... இந்தப் பதிவையும் தவறவில்லை ஜி...!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எந்த பதிவைத்தான் தவறவிட்டீர்கள்..ஹி..ஹி:)

      Delete
  6. சிரிப்பு வருது....சிரிப்பு வருது..நிணச்சு நிணச்சு சிரிப்பு வருது...

    ReplyDelete
    Replies
    1. ஏன் நினைக்கிறீங்க :)

      Delete
  7. Replies
    1. அசராமல் நீங்கள் தொடர்வதற்கு நன்றி :)

      Delete
  8. அம்மா, மனைவியின் முதல் வார்த்தை.. அற்புதம்.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. நீங்க விவரமான ஆளுதான் ,எதுக்கு பொல்லாப்புன்னு ரெண்டு பேரையும் சொல்லிட்டீங்க :)

      Delete
  9. கரடி விட்ட குறட்டை! :) ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. குறட்டைச் சத்தம் டெல்லி வரைக்கும் கேட்டதா :)

      Delete
  10. காகம் பறக்காத இடமுமில்லை
    காக்கா பிடிக்காத ஆட்களும் இல்லை
    அப்படித் தானே!

    ReplyDelete
    Replies
    1. சரியா விஷயத்தைப் பிடிச்சீட்டீங்க :)

      Delete