24 June 2014

வரதட்சணையை திரும்ப வசூலிக்கும் மனைவி !

''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி அடிச்ச  மாதிரி 'தீர்ப்பு சொல்லப் போறேன் !''
''அது உங்களாலே முடியாது எஜமான் !''
''ஏன் ?''
''ஆணி அடிக்க உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியலால் முடியாதே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! ரீபண்ட் ஆகிறதா வரதட்சணை ?
''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  உனக்கு வைர 

மோதிரம்  வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்

நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறியே 

,ஏன் ?''

''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த 

செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''


'சிரி'கவிதை!இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் !

தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...

மனதிலே ஒரு வைராக்கியம் ...

'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் '

என்று !


25 comments:

  1. வணக்கம்
    ஆகா ஆகா நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம 2வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Replies
    1. ஆமா ஐந்துதான் !
      நன்றி

      Delete
  3. நானும் கடைசியாகச் சொன்ன
    உறுதி மொழியை எடுத்து வெகு நாட்களாகிவிட்டது
    ஆனால் அவர்கள் சொல்கிற விலையும்
    பயமுறுத்தத்தான் செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆடு கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற கதையாய் இருக்கிறது !
      நன்றி !

      Delete
  4. பகவான்ஜீ எனக்கொரு சந்தேகம் இப்படியெல்லாம் எழுதுறது வீட்டுலயா ? இல்லை வெளியிலே ROOM போட்டு எழுதுவியளா ?

    ReplyDelete
    Replies
    1. எழுதுவதற்கு ரூம் போட்டு எனக்கு பழக்கமில்லை !வேறெதுக்கு ரூம் போடுவீங்க என்று வில்லங்கமாய் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் !
      நன்றி

      Delete
    2. சரிதானே துளசிதரன் ஜி ?
      நன்றி

      Delete
  5. ஹா....ஹா.....ஹா....... ரூம் போட்டு யோசித்திருந்தா .... ஆணி அடிச்ச மாதிரி ஜோக்கு சொல்ல முடியாதுங்கோ...........

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா யோசிக்காமல் செய்ய வேண்டிய காரியங்களுக்குதான் ரூம் போட வேண்டி இருக்குமோ ?
      நன்றி

      Delete
  6. மாப்பிள்ளைக்கு 'வர' தட்சணை புரிந்தவர்களுக்கு சவுக்கடி ...!.

    ReplyDelete
    Replies
    1. வரதட்சனையை இப்படி வட்டியும் முதலுமா வசூல் செய்ய ஆரம்பிச்சா கொடுமை குறையுமோ ?
      நன்றி

      Delete
  7. ஜி! ஜோக்களியின் நகைச் சுவைகளுக்கு இணையாகத் தங்கள் பின்னூட்டம் நகைச்சுவையுடன் நக்கலும் நையாண்டியுமாய் பீடு நடை போடுகின்றது!

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளியின் பாணி அது தானே ஜி ?
      நன்றி

      Delete
  8. அந்த ஐம்பதாயிரத்தை அவங்க அப்பாவுக்கு கொண்டுபோய் கொடுக்க சொல்லுங்க.
    நல்ல நகைச்சுவை துணுக்குகள் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கொடுக்கச் சொல்லி விடுகிறேன் !
      நீங்களும் இன்றைய பதிவுக்கும் உங்க கமெண்டை அப் டேட் பண்ணுங்க முரளி தரன் ஜி !
      நன்றி

      Delete
  9. ஆளை வேண்ட
    ஐந்து இலட்சமா?

    ReplyDelete
    Replies
    1. இன்னுமதிகம் விலைக் கொடுத்து கூட வாங்கப் படுகிறார்களே !
      நன்றி

      Delete
  10. Replies
    1. இதுவும் நல்லாத்தானே இருக்கு ?
      நன்றி

      Delete