17 June 2014

ஜாக்கிரதை தேவைதான் ,அதுக்காக இப்படியா ?

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!கொள்ளைக்காரர்கள் ஜாக்கிரதை ,'பூல் 'ஆகாதீங்க !

''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம் ன்னுதான் !''




'சிரி'கவிதை!மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் !

போலி மருந்தினாலும்  நோய் குணமாகிறது ...
நம்பிக்கை நம் நெஞ்சில் இருப்பதால் !


11 comments:

  1. மீண்டும் படித்து ரசித்தேன்

    ReplyDelete
  2. உங்கள் விட்டு வாசலில் என்ன போர்டு மாட்டியிருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. L போர்டு மாட்டி இருக்கிறேன் ,உங்களைப் போன்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கே !
      நன்றி !

      Delete
  3. இந்த போர்டை உற்றுப் படிப்பவரை காவல்துறை கண்காணிக்கிறது. ஜாக்கிரதை.

    கோபாலன்

    ReplyDelete
  4. நம்பிக்கை தான்
    நம்மை இயக்குகிறது!

    ReplyDelete
  5. நம்பிக்கை கவிதை நச் ஜி!!! பெரிய இடைவெளி இனி தொடருவேன் ஜி, வாழ்த்துகள்....

    ReplyDelete