12 June 2014

மனைவியை 'புருசானாதிபதி 'என்றே சொல்லலாமா ?


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் !

''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''
''ஆமா ,அவன் கிழிச்சான் ,,,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'

...................................................................................................................................
பிரசுரித்து  ஊக்குவித்த 'குமுதம் 'இதழுக்கு நன்றி !

'சிரி'கவிதை!மனைவியை 'புருசானாதிபதி 'என்றே சொல்லலாமா ?


ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
கைடு லைன்சொல்லிக் கொண்டே ...
ஓட்டுவதோ பின்னால் இருக்கும் மனைவி ...
டூ வீலரை மட்டுமல்ல !

16 comments:

  1. ஹா.ஹா.ஹா... இரண்டுமே சிறப்பு..

    ReplyDelete
  2. குமுதத்தில் வந்தமைக்கு பாராட்டுக்கள் ஜி...

    ReplyDelete
  3. உங்கள் ஜோக் குமுதத்திலா? மகிழ்ச்சி.

    வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் பகவான்ஜி.

    ReplyDelete
  4. 1. ஏன்.. தண்ணீர் பஞ்சமா!?..
    2. இப்போது இல்லாவிட்டாலும் - உண்மையில் குடுமி அவர்கள் கையில் தானே!?..

    ReplyDelete
    Replies
    1. 1.தீக்குளிக்க தொண்டனுக்கு பஞ்சமேஇல்லே
      2.ஏன் பிடிக்க விடுகிறீர்கள் ?
      நன்றி

      Delete
  5. குமுதத்தில் வந்ததற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. நகைச்சுவை அருமை ''கொல்'' எனசிரிப்பு வந்துவிட்டது.
    Killergee

    ReplyDelete
  7. இதழில் பிரசுரமானவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  8. தீக்குளிக்கப் போறானாமே என்றால்
    குளிச்சே ஆறு மாசமாச்சா?
    அதற்காகத் தீக்குளிக்க விடலாமோ!

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete