7 June 2014

தற்கொலை நடிகைக்கு உருக்கமாய் ஒரு அஞ்சலி !

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

''அவர் கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ..அளவுக்கு அதிகமாய் தூக்கமாத்திரையை உண்டு ..துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னுஎழுதி இருக்காரே !''




'சிரி'கவிதை!முதல் அழுகை தாய்க்கு ஆறுதல் !

பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !


10 comments:

  1. தூக்கத்தைக் கெடுத்தாய்
    துக்கத்தை கொடுத்தாய்
    துயரம் தான்

    ReplyDelete
  2. ஜோக்கும் கவிதையும் அருமை!

    ReplyDelete
  3. பயணம் போகுறீர்களா ?,போவீர்களா? ,போயிற்றீங்களா?.. எனக்கு இது இப்ப
    தெரிஞ்சே ஆகணும் :)))) வாழ்த்துக்கள் சகோதரா சந்தோசமாய் போய் வாருங்கள் .

    ReplyDelete
  4. கவிதையும்,சிரியும் அருமை.

    ReplyDelete
  5. வணக்கம்
    தலைவா.

    கவிதை அருமையாக உள்ளது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கவிதை மிக அருமை. சிசுவின் அழுகையோட காரணத்தை மிக அழகாக சொன்னீர்கள்

    ReplyDelete
  7. கவிதை மனதைத் தொட்டது.....

    வாழ்த்துகள்.

    ReplyDelete