16 June 2014

சிகப்பா இருந்தாதான் அழகா ?

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!தோழியின் உளறலில் புரிந்தது புருசனின் துரோகம் !

''ரொம்ப நாளைக்கி பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாரி !''
''அவரை  அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! 





'சிரி'கவிதை!கருப்புக்கே உரிய தனிச்சிறப்பு !

சிகப்பு நிறம் என்ன ஓவியமா ,,,
ஓவிய மையின் பெயரே 'இந்தியன் இங்க்'தான் !


10 comments:

  1. அதானே இயவங்களை கூட்டிக்கொண்டுப்போனதே பெரிய விசயம் அல்(ல)வா?

    ReplyDelete
    Replies
    1. அதை புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறார்களே !
      நன்றி !

      Delete
  2. இரண்டாவதாக வந்தவ ஒழருவாய் சிருக்கியோ ?

    ReplyDelete
    Replies
    1. உழறு வாயோ ,நாற வாயோ அந்த ஆள் பார்த்துக்குவார் !
      நன்றி !

      Delete
  3. ஹா.ஹா.ஹா..

    கவிதை ம்ம்ம்....

    ReplyDelete