21 June 2014

மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்..

தின 'சிரி ' ஜோக்!இதுக்குத்தான் நாய் வாலை நறுக்கிறாங்களா ?

'' கப்புலே வைச்ச சூப்பை ஒருசொட்டு விடாமே நக்கி நக்கி குடிக்கிற அந்த நாய்க்கு, உண்மை தெரிஞ்சா உன்னைக் கடிச்சே கொன்னுடுமா ,ஏன் ?''
''அதோட வாலை நறுக்கி வச்ச சூப் ஆச்சே !''




'சிரி'கவிதை!மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !

காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும்!


19 comments:

  1. கடி ஜோக்ஸ் கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோ :))

    ReplyDelete
  2. நாய்க்கு நல்லா வேணும்.....ஆனா குடிச்சிட்டு நன்றியோட ஆட்டுறதுக்கு வாலு இருந்திருக்காது....

    அப்போ கொஞ்சம் கவனமாத்தான் பூச்சூடனும் போல...

    அருமை ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கவனமில்லே ,நிறையவே வேணும் !
      நன்றி !

      Delete
  3. கடி ஜோக் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து தமிழ்மணத்தில் இணைத்து உதவியதற்கு மிக்க நன்றி !

      Delete
  4. செம ஜோக்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பூவே பூச்சூடவா னு பாடலாமா? வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. பாடலாம் ,வெளியே கேட்காத அளவிற்கு !
      நன்றி !

      Delete
  6. சூப்பர் பகவான் ஜி! மனோரஞ்சிதம்...ஹாஹாஹாஅ......

    ReplyDelete
    Replies
    1. மணம் மயக்குதா ?மனம் மயங்குதா?
      நன்றி !

      Delete
  7. மனோரஞ்சிதம் - தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு! :)

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,பக்கத்து பச்சையும் கண்ணுக்கு கெடுதல் இல்லையே !
      நன்றி!

      Delete
  8. நாய் வால் சூப்பு
    ஆளை நறுக்குமோ!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தெரிஞ்சா நறுக்கதானே செய்யும் ?
      நன்றி

      Delete