19 June 2014

பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!ஆமை புகுந்தா வீட்டிற்கும்,ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாது !

''அலர்ஜிங்கிற வார்த்தையை கேக்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''




'சிரி'கவிதை!பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !



நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

16 comments:

  1. கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவிதை அருமை

    ReplyDelete
  3. அன்றைய பேச்சு, இன்றைய உண்மை

    ஆமை புகுந்த வீடும் அவசியல்வாதி புகுந்த ஊரும் வெளங்காது

    கோபாலன்

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அலர் ஜி! :)))

    கவிதையும் நன்று.

    ReplyDelete
  6. சிறந்த கவிதை

    ReplyDelete