18 June 2014

சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!எளனியிலே நிறைய தண்ணி இருக்கணும்னு ஆர்டர் ,ஏன் ?

''நம்ம கணேஷ் வழுக்கை தலையாய் இருக்கிறது நமக்கு லாபமா ,எப்படி ?''
''இளநீர் கடைக்குப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு நாம சொல்லிவிடக்கூடாதுன்னு முதல்லே ஆர்டர் பண்ணிடுறானே !''




'சிரி'கவிதை!சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !

வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிர் முழுதும்  மஞ்சள் பூசினார்கள் !


17 comments:

  1. சிரிப்பும் சிந்தனையும் சிறப்பு..

    ReplyDelete
  2. நல்ல வழுக்கையா வெட்டுங்க! :))))))

    மஞ்சம் மகிமை - அதானே!

    ReplyDelete
  3. உங்களது பதிவை ப்ளாக்கரில் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே
    தமிழ்மணம் தானாகவே திரட்டிக் கொள்ளும். யாரும் இணைக்க வேண்டியதில்லை.

    ஜோக்காளியின் சுற்றுப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்! பயண அனுபவங்களை படங்களோடு வலைப்பதிவில் எழுதவும்.
    த.ம..3

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் அப்படி இணைத்து கொள்வதாக தெரியவில்லையே ...லோகோவில் க்ளிக் செய்து தானே இணைக்க வேண்டியுள்ளது ?வேறேனும் தொழில் நுட்பம் உள்ளதா ?
      உங்களின் எதிர்ப் பார்ப்புக்கு நன்றி !

      Delete
  4. ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதைப்படிக்கிற வழுக்கை தலைக்காரர்கள் இளநீர்கடைபோனால் தங்களது ஞாபகம் கண்டிப்பாக வரும்.

    ReplyDelete
    Replies
    1. யாரையும் புண் படுத்துவது என் நோக்கமல்ல ..pl.take it easy!
      நன்றி !

      Delete
  6. மஞ்சள் கயிறும்
    கத்தி வெட்டும்
    நல்லாயிருக்கே!

    ReplyDelete