12 June 2015

'புருசனதிபதி 'என்று மனைவியை சொல்லலாமா :)

 கண்ணன் பிறந்தது அயோத்தி அருகில் உள்ள ஜெயிலில் :)                 

             ''ரயிலில் 'வித்தவுட்'டில் ராமர் பொறந்த இடத்துக்கு போய் காண்பிக்கிறேன்னு சவால் விட்டாரே  ,அவர் அங்கே போயிட்டாரா ?''

                     ''செக்கரிடம் மாட்டிகிட்டு கண்ணன் பிறந்த இடத்துக்கு போயிட்டார் !''



 பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் !

             ''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''

         ''ஆமா ,அவன் கிழிச்சான் ,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'



  1. துரை செல்வராஜூThu Jun 12, 08:46:00 a.m.
    1. ஏன்.. தண்ணீர் பஞ்சமா !?..
    2. இப்போது இல்லாவிட்டாலும் - உண்மையில் குடுமி அவர்கள் கையில் தானே!?..
    ReplyDelete

    Replies


    1. 1.தீக்குளிக்கும் தொண்டனுக்கு பஞ்சமே இல்லே !
      2.குடுமியை ஏன் பிடிக்க விடுகிறீர்கள் ? 

28 comments:

  1. 01. செக்கர் செக்கு மாடு பூட்டி விட்டுட்டாரோ...
    02. உதார் பார்ட்டியோ....
    03. வாழ்க்கையுமா....

    ReplyDelete
    Replies
    1. 1.போக வேண்டிய இடத்துக்கு தானே போயிருக்கிறார் :)
      2.பொறுத்து இருந்துதான் பார்க்கணும் :)
      3.இல்லையா :)

      Delete
  2. 3வதா சொன்னது 100 சத ம் கரெக்ட்

    ReplyDelete
    Replies
    1. வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் ,மனைவி முன் சக்கரமா ,பின் சக்கரமா :)

      Delete
  3. மூன்றையுமே ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. எப்படி என்று சொன்னால் நானும் ரசிப்பேனே :)

      Delete
  4. வணக்கம்
    ஜி
    புதிய புதிய வார்த்தைகள் விளையாடு.... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புருசனதிபதி என்றால் நல்லாயிருக்கா :)

      Delete
  5. நீங்கள் இடையிடையே கவிதையும் எழுதலாமே பகவானே.!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,இதுவரை கவிதைன்னு நான் எழுதியது கவிதையே இல்லையா அவ்வ்வ்வ்வ்வ் :)

      Delete
  6. ஆனாலும் தீக்குளிக்கும் ஜோக்... செம..!!!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. பச்சைத் தண்ணியே கண்டாலே காத தூரம் ஓடுறவன் தீக்குளிப்பானா :)

      Delete
  7. எங்கேயோ...! கட"வுள்" இருக்கும் இடம்...!

    ReplyDelete
    Replies
    1. ஜெயிலை மாமியார் வீடென்றும் சொல்கிறார்கள் ,கட 'வுள்' உள்ள இடம் அதுதானா :)

      Delete
  8. கண்ணன் பிறந்த இடம் !பகவானே இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. பள்ளிவாசலும் ,கோவிலும் ஈருடல் ஓருயிர்போல் ஒட்டியபடி மதுராவில் இருக்கும்
      ..... 'ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன் '.ஆனால் ,.நானும் ரௌடிதான் என்று வடிவேலு போல் சொல்லிக்க விரும்பலே :)

      Delete
  9. தீக்குளி ஜோக் ரசித்தேன் பின்னாலிருந்து வண்டி ஒட்ட கைட் செய்யும் மனைவியை பேக் சீட் ட்ரைவர் என்று சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. பில்லியன் சீட் டிரைவர் என்றும் பெருமையாய் சொல்லிக் கொள்ளலாம் :)

      Delete
  10. 'புருசனதிபதி 'என்று மனைவியை சொல்லலாமா ---தைரியமாய் சொல்லலாம்...

    ReplyDelete
    Replies
    1. சொல்லாட்டி,பெண்டாட்டி அடி பின்னிடுவாரே :)

      Delete
  11. தங்கமணிதானே தளபதி!

    ReplyDelete
    Replies
    1. இல்லறப் போரில் ஜெயிக்கப் போகும் தளபதியா :)

      Delete
  12. ஹாஹாஹா! ரசித்தேன்! புருஷணுக்கு மட்டுமா அதிபதி?!

    ReplyDelete
    Replies
    1. வேறெதுக்கு ? இல்லாதிபதியுமா,அய்யாவுக்கு என்ன வேலை :)

      Delete
  13. Replies
    1. நம்மாளு , போன இடத்தை நினைத்துதானே :)

      Delete
  14. மூன்றுமே ஹஹஹஹ் மிகவும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கு நன்றி :)

      Delete