8 June 2015

அடுத்தவன் மனைவியை பெயர் சொல்லி அழைத்தால் :)

              

         ''என்னடா சொல்றே ,பெண்டாட்டி அடிச்சா 

கூட 'ஐயோ ' ன்னு சொல்லக் கூடாதா ?''

               '' ஆமா ,'ஐயோ 'ங்கிறது  எமனோட  

பெண்டாட்டி பெயராம் ..என் பெண்டாட்டி  


பெயரை எவண்டா சொன்னதுன்னு  எமன் வந்து 


நிற்பானாமே!''


கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் !

           ''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு 
என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
           ''ஆமா ,அவர்தானே  ,,,ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  
வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''


வெட்கம் !

  1. திண்டுக்கல் தனபாலன்Sat Jun 08, 06:50:00 a.m.
    பொருந்த........லாம்....!




    1. Bagawanjee KASat Jun 08, 08:57:00 a.m.
      பைக் பில்லியனில் ,பஸ்ஸில் ,பார்க்கில், மால்களில் சில பெண்களின் நடத்தை கண்டு நாம்தான் வெட்கப்பட்டு திரும்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது !

      1. Thulasidharan V ThillaiakathuSun Jun 08, 07:38:00 a.m.
        ஹாஹா....ஜி போலீஸ் டிபார்ட்மென்ட் அவ்வப்போது அறிக்கை விடுவதுண்டு....அதாவது தாங்கள் வெளியூர் செல்வது என்றால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அதைச் சொல்லிவிட்டுச் செல்லவும்....நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம் என்று!!!!!!!!!!!???????????

        சிரி கவிதை அருமை.....




        1. சரியாக சொன்னீ!ர்கள் ! ஆபத்து எப்படியும் வரலாம் !




30 comments:

  1. 01. பொண்டாட்டி அடிக்கும்போது வாயில் ப்ளாஸ்டர் ஒட்டிக்கிருவானோ ?
    02. நெடுநாள் பகையோ ?
    03. ஸூப்பர் ஜி

    ReplyDelete
  2. நல்ல விளம்பரம்...ஹஹஹா...

    தம +1

    ReplyDelete
  3. 1. ஐயோ! அப்படியா!!

    2. "இப்படி ஒரு குத்தம் கண்டு பிடிச்சா எப்பிடிய்யா..."

    3. புரியல.... அவ்வளவுதான் இருக்குங்கறீங்களா? அல்லது வெட்டுப் பட்டு விழுந்து விட்டது என்கிறீர்களா? :))))))))))))))

    ReplyDelete
  4. அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..

    ReplyDelete
  5. அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..

    ReplyDelete
  6. வணக்கம்
    ஜி
    வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான நகைச்சுவை இரசிக்கதந்தமைக்கு நன்றிகள் த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. பெண்டாட்டி அடித்தால் எப்படிக்கத்துவது?அவரொன்று நினைக்கத் திருடன் ஒன்று செய்துவிட்டான்....!

    ReplyDelete
  8. இரண்டாவது ஜோக் வடிவில் ஓர் அறிவுரை

    ReplyDelete
  9. எம காதகனா இருக்கிங்களே ஜி :)
    ரூம் போட்டு யோசிப்பிங்களோ?!!

    ஹ ஹ ஹா!!!!

    ReplyDelete
  10. பேப்பர் படிக்கும் கொள்ளையர்கள் ஜோக்கும், அய்யோ ஐயோ.. என்று வடிவேல் பாணியில் எமனின் ஜோக்கும் சிரிக்க வைத்தன.
    த ம 12

    ReplyDelete
  11. KILLERGEE DevakottaiMon Jun 08, 12:10:00 a.m.
    01. பொண்டாட்டி அடிக்கும்போது வாயில் ப்ளாஸ்டர் ஒட்டிக்கிருவானோ ?
    02. நெடுநாள் பகையோ ?
    03. ஸூப்பர் ஜி>>>>
    1.ஒட்டிக்கிட்டாலும் ஐயோ ,தொண்டையில் இருந்து வராமல் போகுமோ :)
    2.அதெல்லாம் ஒன்றுமில்லை ,நல்லதுக்கு காலமில்லாமல் போச்சே :)
    3.ஓட்ட வெட்டி விட்டார்கள் ,வெட்கத்தை :)

    ReplyDelete
  12. R.Umayal GayathriMon Jun 08, 12:37:00 a.m.
    நல்ல விளம்பரம்...ஹஹஹா..>>>
    இப்படியும் நடக்கும்தானே :)

    ReplyDelete
  13. அய்யோ ஜீ...உங்கள்ட்ட ஒரு புது டைமன்ஷன் தெரியுதுஜீ..

    "வெட்கமும் நகவெட்டியும்' சும்மா பின்னீட்டீங்க..

    ReplyDelete
  14. வெட்டிப்பேச்சு>>>>
    நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கே வெட்கமா இருக்குங்கோ :)

    ReplyDelete
  15. அனைத்தும் அருமை,,, ஜீ,,,,,

    ReplyDelete
  16. ஸ்ரீராம்.Mon Jun 08, 06:22:00 a.m.
    1. ஐயோ! அப்படியா!!
    2. "இப்படி ஒரு குத்தம் கண்டு பிடிச்சா எப்பிடிய்யா..."
    3. புரியல.... அவ்வளவுதான் இருக்குங்கறீங்களா? அல்லது வெட்டுப் பட்டு விழுந்து விட்டது என்கிறீர்களா? :)))))>>>>
    1.இனிமே அய்யய்யோ ன்னுதான் சொல்லணுமா:)
    2.குற்றம் நடந்தா இப்படியும் யோசிக்க வேண்டியிருக்கே :)
    3.வெட்கம் போயிண்டே :)

    ReplyDelete
  17. திண்டுக்கல் தனபாலன்Mon Jun 08, 06:43:00 a.m.
    ஐயோ - புது தகவல் ஜி...!>>>
    இதுக்கு அடடா என்றுதானே சொல்லணும் :)

    ReplyDelete
  18. கரந்தை ஜெயக்குமார்Mon Jun 08, 07:10:00 a.m.
    ரசித்தேன் நண்பரே>>>
    இனிமேல் ஐயோன்னு சொல்லத் தோன்றுமா :)

    ReplyDelete
  19. வலிப்போக்கன் -Mon Jun 08, 07:53:00 a.m.
    அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..>>>
    நீங்க சொல்லும்போதா :)

    ReplyDelete
  20. வலிப்போக்கன் -Mon Jun 08, 07:53:00 a.m.
    அடுத்தவர் பொண்டாட்டியின் பெயரைச் சொன்னால்..எனக்கும்தான் சந்தேகம் வருகிறது..>>>
    அடுத்தவங்க சொல்லும் போதா :)

    ReplyDelete
  21. புலவர் இராமாநுசம்Mon Jun 08, 11:50:00 a.m.
    ஐயோ பாவம்!>>
    சொல்லாதீங்க அய்யா ,நம்ம பாடு ஐயோ பாவம் ஆகிவிடும் :)

    ReplyDelete
  22. ரூபன்Mon Jun 08, 12:46:00 p.m
    வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான நகைச்சுவை >>>
    பெண்ணுக்கு , ஐயோன்னு இப்ப யாராவது பெயர் வைப்பாங்களா:)

    ReplyDelete
  23. G.M BalasubramaniamMon Jun 08, 03:37:00 p.m.
    பெண்டாட்டி அடித்தால் எப்படிக்கத்துவது?அவரொன்று நினைக்கத் திருடன் ஒன்று செய்துவிட்டான்....!>>>
    எப்படி கத்தினாலும் காதில் விழப் போகிறதா :)
    வருவதற்கு நாளாகும் தெரிந்து விட்டதால் ,திருடன் கூட தவணை முறையில் கொள்ளை அடித்திருப்பானோ :)

    ReplyDelete
  24. சென்னை பித்தன்Mon Jun 08, 04:35:00 p.m.
    இரண்டாவது ஜோக் வடிவில் ஓர் அறிவுரை>>>
    எச்சரிக்கை என்றால் சரியாக இருக்கும் :)

    ReplyDelete
  25. ஊமைக்கனவுகள்.Mon Jun 08, 05:58:00 p.m.
    எம காதகனா இருக்கிங்களே ஜி :)
    ரூம் போட்டு யோசிப்பிங்களோ?!!>>>
    என்னிடம் இருக்கும் வாகனம் எமஹா ,எம வாகனன் என்றால் பொருத்தம் :)

    ReplyDelete
  26. S.P. Senthil KumarMon Jun 08, 08:47:00 p.m.
    பேப்பர் படிக்கும் கொள்ளையர்கள் ஜோக்கும், அய்யோ ஐயோ.. என்று வடிவேல் பாணியில் எமனின் ஜோக்கும் சிரிக்க வைத்தன.>>>
    இவர்களை வாசக கொள்ளையர்கள் எனலாமா :)
    வடிவேலு வாங்கிய அடியை அவர் மறந்தாலும் நம்மால் மறக்க முடியாதுதான் (அரசியலில் சேர்ந்ததால் :)

    ReplyDelete
  27. mageswari balachandranMon Jun 08, 10:48:00 p.m.
    அனைத்தும் அருமை,,, ஜீ,,,,,>>>
    நன்றி..அனைத்தும் சீ என்று சொல்லாமல் போனதற்கு :)

    ReplyDelete