1 August 2013

'சிரி'கவிதை! பணம் இருக்கிறதென்று பிறந்த நாளைக் கொண்டாடலாமா ?

இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும் 
நாலு பேர்கள்  இருக்கிறார்கள் என்றால் ...
இன்று நாம் நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது !


6 comments:

  1. Replies
    1. பல பெரிய மனிதர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பார்க்கையில் ,அவர்களின் தகுதிதான் மனதை உறுத்துகிறது !
      நன்றி !

      Delete
  2. உண்மைதான்., தன்னுடைய பிறந்த நாளை தானே கொண்டாடுவதில் அப்படி என்னதானா இருக்கிறதோ?

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் அன்று ,ஒரு நல்ல காரியம் செய்தாலாவது சந்தோசப் படலாம் !
      நன்றி !

      Delete
  3. தன் முதுகை தானே தட்டிக்கொள்வதில் அவ்வளவு சந்தோஷம், நமக்கு.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டப்பட்டு எட்டி தன் முதுகில் தானே தட்டிக் கொள்வதைவிட ,சுலபமாக அடுத்தவன் முதுகில் 'சபாஷ் 'என்று தட்டிக் கொடுத்தால் இன்னும் சந்தோசமாய் இருக்குமே !
      நன்றி !

      Delete