30 August 2013

இப்படி கேட்கும் புருஷனின் மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

2 comments:

  1. அப்போ ஏன் எதுக்கு கேட்டு பழகிட வேண்டாமொ!?

    ReplyDelete
    Replies
    1. ஏன் எதுக்குன்னு கேட்டு பழகுறது விவரம் இல்லாத வயசுலே சரி ,கிழங்களும் கேட்டுகிட்டே இருந்தா எரிச்சல் வராதோ ?
      என்ன மேடம் ,நீங்க கேட்டது ஒண்ணு,நான் சொன்னது ஒண்ணாயிருக்கா?அவ்வ்வ்வவ் !
      நன்றி !

      Delete