1 August 2013

தின 'சிரி ' ஜோக்! வயசுக்கு வந்த பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா ?

''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''
''பக்கத்து வீட்டு பிரியாவை தேட வேண்டாம்னு போய் சொல்லச் சொல்றான் !''
[நேற்று மாலை வெளியான என்  பதிவு .http://jokkaali.blogspot.com/2013/07/blog-post_998.html.சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ].ஐ படித்து ரசிக்க அன்புடன் அழைக்கிறேன் !]

6 comments:

  1. அப்படியா? உங்க பேரு என்ன?

    ReplyDelete
    Replies
    1. பிரியா பகவான்ஜி பெயர் பொருத்தம் நன்றாயிருக்கிறதென்று நீங்கள் நினைப்பது புரிகிறது ...குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கிறாதீங்க தலைவா !
      நன்றி !

      Delete
  2. ஹா... ஹா... ரொம்ப வெவரமான பையன்...!

    முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013 இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்து பசங்களுக்கு சொல்லவா வேணும் ?
      கருத்துரைக்கும் ,பதிவர் சந்திப்பு அழைப்பிற்கும் நன்றி !நிச்சயம் வருகிறேன் !

      Delete
  3. அதாவது பிரியா கொஞ்சநாட்களுக்கு பின் தாய் வீட்டுக்கு வந்துவிடுவாள் அவன் ரயிலில் அடிபட்டுவிடுவான்... அப்படித்தானே?

    ReplyDelete
    Replies
    1. ஐயகோ ,,,இதென்ன கேடு கெட்ட சமுதாயமாய் மாறிவிட்டதே !காதல் ஜோடியைக்கூட' ப்ரீயா 'வாழ விட மாட்டேங்கிறாங்களே !
      நன்றி !

      Delete