13 August 2013

'சிரி'கவிதை! I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?

பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

2 comments:

  1. அட! ILU, ILU என்று காதலர்கள் உருகி உருகி பாடும் பாடலுக்கு இப்படி ஒரு அர்த்தமா?
    சூப்பர்!

    ReplyDelete
  2. இளைஞர்களுக்கு உடனே புரிவது ,நம்மளே மாதிரி பெரிய மனுசங்களுக்கு[?] லேட்டாத்தான் புரிகிறது!
    அவசர உலகத்தில் காதலை சொல்லக் கூட நேரமில்லை!எல்லாமே அவசரம் ...சில நேரங்களில் மாங்காய் கடித்த பின்னர்தான் மாங்கல்ய நினைப்பே வருகிறது !

    ReplyDelete