2 August 2013

'சிரி'கவிதை!ஒருவனுக்கு ஒருத்தி போதும் /போதாது /அதுவும் எதுக்கு ?

கிருஷ்ணர் பாமா ,ருக்மணியை மணந்திருந்தாலும் ...
'ஒருவனுக்கு ஒருத்தி 'நமது பண்பாடு என்பதால் 
கிருஷ்ணாயில் ,பாமாயில் என்று மட்டுமே 
பெயர் வைத்து போற்றுகிறார்கள் !

2 comments:

  1. Replies
    1. சிரிச்சா மட்டும் போதாது DD சார் ,தலைப்புலே மூணு ஆப்சன் கொடுத்து இருக்கேன் .டிக் பண்ணவே இல்லையே ?
      நன்றி !

      Delete