13 August 2013

தின 'சிரி ' ஜோக்! அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...

''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''

No comments:

Post a Comment