7 August 2013

சிரி'கவிதை ? தாய் மனம் பூவினும் மெல்லியதா ?

குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?

No comments:

Post a Comment