தொண்ணூறுசதம் இந்தியர்கள் முட்டாள்கள் என
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய்என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள் புத்திசாலிகள் என்பாரோ?
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய்என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள் புத்திசாலிகள் என்பாரோ?
|
|
Tweet |
சொன்னது தவறு எனச் சொன்னால்தானே சரி
ReplyDeleteசொன்னதற்கு வருந்துகிறேன் என்றால்
என் கருத்து அதுதான் சொல்லி இருக்கக் கூடாது
என்றுதானே அர்த்தம் ?
அப்படியே சொல்லி இருந்தாலும் என்ன தவறு ?அவர் தன்கருத்தை சொல்லகூட உரிமை ,கருத்து சுதந்திரம் இல்லையா ?
Deleteஉங்கள் ஓட்டுக்கும், கமெண்டுக்கும் நன்றி ரமணி சார் !
ReplyDelete