27 August 2013

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய்என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?


3 comments:

  1. சொன்னது தவறு எனச் சொன்னால்தானே சரி
    சொன்னதற்கு வருந்துகிறேன் என்றால்
    என் கருத்து அதுதான் சொல்லி இருக்கக் கூடாது
    என்றுதானே அர்த்தம் ?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே சொல்லி இருந்தாலும் என்ன தவறு ?அவர் தன்கருத்தை சொல்லகூட உரிமை ,கருத்து சுதந்திரம் இல்லையா ?

      Delete
  2. உங்கள் ஓட்டுக்கும், கமெண்டுக்கும் நன்றி ரமணி சார் !

    ReplyDelete