11 August 2013

தின 'சிரி ' ஜோக்! ராணியின் மோகம் யார் மீதோ ?

''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''


2 comments:

  1. அப்போ ராஜாவுக்கு முடியலையோ?

    ReplyDelete
    Replies
    1. நகர்வலம் என்று சொல்லி, அரசர் அலைவதைக் குறைத்துக் கொண்டாலே எல்லாம் சரியாகிவிடும் !
      நன்றி !

      Delete