23 August 2013

என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !

''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
''அய்யய்யோ என்னாச்சு ?''
''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''

9 comments:

  1. Replies
    1. பெயிண்ட் யார் தலையில் கொட்டியது தெரிந்தால் இன்னும் அருமையா இருந்திருக்கும் .இல்லையா ஜெயக்குமார் சார் ?
      முதல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. Replies
    1. ஒரு பெயிண்டரே இவ்வளவு 'பில்டப்' பண்ணி பேசும்போது .ஹீரோக்களுக்கு சொல்லவா வேணும் ?
      நன்றி !

      Delete
  3. அட அமாங்க
    பெயிண்ட் யார் தலையில் கொட்டிச்சு
    நகைச்ச்சுவை சூத்திரத்தை நன்றாக
    அறிந்திருக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பெயிண்ட் யார் தலையிலே கொட்டிச்சுன்ன்னா ...வேணாம் ரமணி சார் ,அது வெளியே தெரிஞ்சா வெட்க கேடு !
      நன்றி !

      Delete
  4. மிக்க நன்றி ரமணி சார் !

    ReplyDelete
  5. கொட்டினது பெயின்ட் மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கேள்வி வேற கேக்கிறீங்களே கருண்.இது நியாயமா ?
      நன்றி !

      Delete