19 August 2013

தன் குறையை மறைக்கும் மனிதன் !

பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
எந்த வகையில் நியாயம் ?

4 comments:

  1. Replies
    1. பெண்ணைப் பெற்றவங்க யாருக்கும் இந்தப் பழமொழியை சொல்லும் நிலை வரக்கூடாது !வரும் முன்பே ஒரு நல்ல முடிவை எடுத்தாகணும் ,,,ஏன்னா காலம் ,கலிகாலம் ஆகிப்போச்சே !
      நன்றி !

      Delete
  2. காலம் கலிகாலம் ஆகிவிட்டால்,
    இந்தப்பூனையும் பால் குடிக்குமா எனும் இயல்பு இயல்பு என்பது முரண் ஆகிவிடுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. கலிகாலத்தில் எதுவும் இயல்பாக நடக்காது ...தாறுமாறாய்தான் நடக்கும்னு சொல்லவர்றீங்க ...அதுதானே இப்போ நடக்குது ?காலி பய புள்ளைங்க எல்லாம் காதல் .கல்யாணம்ன்னு அலையிதே !
      நன்றி !

      Delete