5 April 2014

மனைவி என்றதும் மனதில் தோன்றும் பிம்பம் ?

''தலைவரோட சம்சாரம் ஏன் பத்ரகாளி ஆயிட்டாங்க ?''
''வரப் போற புயலுக்கு உன் பெயரை வைக்க சிபாரிசு பண்ணி இருக்கேன்னு தலைவர் சொன்னாராம் !''



26 comments:

  1. நல்லாத்தானே இருக்கும்!
    பிறகு ஏன் அப்படி ஒரு கோபம்?

    ReplyDelete
    Replies
    1. ஒரு அளவா இருந்தா நல்லாத்தான் இருக்கும் ,அளவுக்கு மீறினா வெறுப்புதானே வரும் ?நான் புயலைச் சொன்னேன் !
      நன்றி

      Delete
  2. ஹா... ஹா... பத்ரகாளி என்றே வைக்கலாமோ....?

    ReplyDelete
    Replies
    1. ஊரையே காலி பண்ற அளவிற்கு பத்ரகாளி புயல் அடிக்காம இருந்தா சரிதான் !
      நன்றி

      Delete
  3. இவங்க பேரை வச்சது நியாயம்னு நிரூபிச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க போலேருக்கு!

    ReplyDelete
    Replies
    1. தலைவர் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்ன்னு இப்போதானே புரியுது ?
      நன்றி

      Delete
  4. பேரு வைக்குறதுக்கு முன்னாடியே பத்ரகாளியா.....ஆயிட்டா........பேரு வச்சப பிறகு என்னாவா ஆவாங்க.............????

    ReplyDelete
    Replies
    1. புயல்லே சிக்கி சின்னாபின்னாமாகப் போறார் தலைவர் ,நமக்கென்ன ?
      நன்றி

      Delete
  5. நல்லா வைக்கிறீங்கப்பா பேரு! ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. போன தடவை வந்த புயலுக்கு லைலான்னு பேர் வச்சு இருந்தாங்க ,அந்த பேருக்கு பின்னாடியும் இப்படி ஏதேனும் புயல் இருக்குமோ ?
      நன்றி

      Delete
  6. வீட்ல புயல் வீசும் போது தலைவர் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றுவாரோ?

    ReplyDelete
    Replies
    1. வழக்கமா ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றுவாங்க ,அந்த எண்ணிலும் இப்போ இரண்டரையை சேர்த்துக்க வேண்டி இருக்குமோ ?
      நன்றி

      Delete
  7. வணக்கம்
    தலைவா...
    ஹா......ஹா.....ஹா.....இந்த கோபந்தானே பிடிக்காத விடயம்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் என்ன செய்றது ?கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும் ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. புயலுக்கு இப்படி பெண் பெயர்கள் வைப்பதை ஏன் இதுவரை தாய்க்குலம் எதிர்க்கவில்லை லாயர்?
      நன்றி

      Delete
  9. Replies
    1. தென்றலும் வரும் புயலும் அடிக்கும் ..அதுதானே வாழ்க்கை ?
      நன்றி

      Delete
  10. ஹா... ஹா... புயலோட வாழ்க்கையின்னு ஆயிப்போச்சு... இதுல பேரு வேற வைக்கணுமா

    ReplyDelete
    Replies
    1. அதானே,தலைவருக்கு ரொம்பத்தான் தெனாவட்டு !
      நன்றி

      Delete
  11. ஹஹாஹஹ்.....புயல் ஓய்ந்த பின் அமைதி வருமே அப்படி......தலைவரின் மனைவியின் ப்த்ரகாளி வேஷம் அடங்குமா இல்லை தொடருமா? ஜி?!!!

    ReplyDelete
    Replies
    1. இது ஆயிரங்காலத்து சுனாமி புயல் ,லேசிலே விடாது !
      நன்றி

      Delete
  12. பத்திரகாளி புயலை சீக்கிரம் எதிர்பார்க்கலாம்னு சொல்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. வரலாம் ,எதுக்கும் நாம பத்திரமா இருந்துக்குவோம் !
      நன்றி

      Delete
  13. தலைவரின் வாழ்க்கையில் புயல் அடித்ததுன்னு சொல்லுங்க!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தலைவர் மேடையிலே புயலா பேசக் காரணம் அவர் வாழ்க்கையிலும் புயல் அடித்ததால்தானா என்று தெரியவில்லை !
      நன்றி

      Delete