3 April 2014

சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் என்று ஏதேனும் உண்டா ?

''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது, அதனாலே விட்டுட்டேன்!''
'' எதை?''
 ''கோவிலுக்கு  போவதைதான் !''

34 comments:

  1. இதே விஷயம் ஆபிஸ்ல நடந்திருந்தா பூவாவுக்கு என்ன பண்றது?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லதா போயிருக்கும் ,கரும்பு தின்னக் கூலியும் கிடைச்சா வேண்டாம்னா இருக்கும் ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. வாலிப வயதில் எதை விட முடியுமோ ,அதை விடுவது தானே சரியாக இருக்கும் ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. கண்ணுக்கு இமை இருந்தாலும் சில நேரங்களில் இமைக்க மறந்து விடுவதால் பய புள்ளே இந்த முடிவுக்கு வந்துட்டான் போலிருக்கு !
      நன்றி

      Delete
  4. Replies
    1. டாக்டர் நீங்களே சொல்லுங்க ,இதற்கு இடம் பொருள் ஏவல் உண்டா ?
      நன்றி

      Delete
  5. நல்ல காரியம்!..
    எப்படியோ கோயில் தப்பிச்சது!..

    ReplyDelete
    Replies
    1. கோவில் கர்ப்பகிரகத்தில் தேவநாதன் போன்ற பூசாரிகள் இருந்தால் எந்த பொண்ணும் தப்ப முடியாதே !
      நன்றி

      Delete
    2. அப்ப எனக்கு நூறு வயசுன்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  6. கோவிலில் சைட் அடிப்பது தப்புன்னு யார் சொன்னது...
    நம்ம சாமிகள் ஒன்னுக்கு இரண்டு வைச்சிருக்கிராங்களே...சைட் அடிக்காமலா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல நினைப்போட போனாலும் கோபுரச் சிலைகளைப் பார்த்த மூடு மாறிடுதே !
      இப்படி எல்லாம் சொன்னா சாமி,கண்ணை குத்திடும் ! எதுக்கும் என் கூலிங் கிளாஸ் மாதிரி ஒண்னை வாங்கி மாட்டிக்குங்க!
      நன்றி

      Delete
  7. மிகச் சரியான முடிவு :))

    ReplyDelete
    Replies
    1. இந்த நல்ல முடிவினால் ஐந்தாண்டுகளில் நாடு வல்லரசு ஆகிடும் இல்லையா ?
      நன்றி

      Delete
  8. எங்க சைட் அடிக்கிறதை விட்டுட்டாறோனுப்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்ணென்று ஒண்ணு (இல்லை ,ரெண்டு )இருக்கிறவரைக்கும் சைட் அடிக்காமே இருக்குமா ?
      நன்றி

      Delete
  9. ஆமா, அப்ப நீங்க கோவிலுக்கு போறதே இல்லையா????
    (சும்மா விளையாட்டுக்கு...)

    ReplyDelete
    Replies
    1. போவேன் கும்பிடுற பழக்கம் இல்லை !
      (பிறகெதுக்கு போகணும் ?அதுக்குத்தான் !சும்மா ஜாலிக்கு ...)
      நன்றி

      Delete
  10. டாஸ்மாக் செல்வது சிரமமாக இருந்ததால்....
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    வீட்டிலேயே பார் ஏற்பாடு செய்துவிட்ட கதையால்லே இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. எது ஒத்து வருமோ அந்த முடிவை எடுத்து இருக்கான் பயபுள்ளே ,தப்பில்லையே !
      நன்றி

      Delete
  11. நல்ல பதில்!

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான பதில் என்றும் சொல்லலாமே!
      நன்றி

      Delete
  12. நல்லாவே விட்டுட்டார்! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. இதை விட்டுட்டார் அதை விட மாட்டேங்கிறாரே!
      நன்றி

      Delete
  13. ஹாஹஹாஹஹ் சூப்பர் ஜோக்!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் முடிவுன்னும் சொல்லலாமே ?
      நன்றி

      Delete
  14. Replies
    1. இந்த நல்ல முடிவை எடுத்த பயபிள்ளே நல்லா வருவான் ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  15. ''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னா
    கோவிலுக்கு போவதை விட்டிடலாமா!'' என
    நீங்க சொன்னாலும் ஐயா...
    கோவிலுக்கு போற வழியில
    நம்மாளுகள் சைட் அடிப்பாங்களே!

    ReplyDelete
    Replies
    1. தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு பாட வேண்டியது தான் !
      நன்றி

      Delete