ஹா... ஹா... அவ்வளவா...?!!!
இந்த ஒன்பது வாசல் ஓட்டை வீட்டிற்குள் புகுந்த பெருச்சாளிகள் பொறியில் சிக்காமல் கண்ணா மூச்சி ஆடினால் டாக்டர்தான் என்ன செய்வார் ?நன்றி !
பர்ஸ் ஜாக்கிரதை!இப்போதெல்லாம் இல்லாததை "இருக்குதா" என்று பார்க்கவே பல டெஸ்ட்டுகளை எடுப்பதாக கேள்வி!
மருத்துவக் கல்வியே ஏலம் போடும் வியாபாரம் ஆகிவிட்டபின் ,'மருந்துக்குகூட' மருத்துவசேவை இல்லை என்பதே நிதர்சன உண்மை !நன்றி !
ஆயிரத்தில் எதைக் கண்டுபிடிப்பது
This comment has been removed by the author.
சீக்காளியை ,,மன்னிக்கவும் ..ஜோக்காளியை ரசித்து கமெண்ட் போட்ட ரமணி சாருக்கு நன்றி !
தமிழ் மணத்தில் வாக்கு அளித்ததிற்கு மிக்க நன்றி !
ஆயிரத்தில் ஒருவன் வேண்டுமானால் ஹீரோ ஆகலாம் ...இங்கே ஆயிரமும் வில்லனாவே இருக்கே !நன்றி !
ரைட்டு...
வேடங்தாங்கலுக்கு... யாரும் பாக்கு வெத்திலை வைக்க வேண்டாம் ,பறவைகள் தேடிவரும் !ஜோக்காளியை தேடி வந்து ரைட்டு சொன்ன நண்பர் கருணுக்கு நன்றி !
ஹா... ஹா... அவ்வளவா...?!!!
ReplyDeleteஇந்த ஒன்பது வாசல் ஓட்டை வீட்டிற்குள் புகுந்த பெருச்சாளிகள் பொறியில் சிக்காமல் கண்ணா மூச்சி ஆடினால் டாக்டர்தான் என்ன செய்வார் ?
Deleteநன்றி !
பர்ஸ் ஜாக்கிரதை!
ReplyDeleteஇப்போதெல்லாம் இல்லாததை "இருக்குதா" என்று பார்க்கவே பல டெஸ்ட்டுகளை எடுப்பதாக கேள்வி!
மருத்துவக் கல்வியே ஏலம் போடும் வியாபாரம் ஆகிவிட்டபின் ,'மருந்துக்குகூட' மருத்துவசேவை இல்லை என்பதே நிதர்சன உண்மை !
Deleteநன்றி !
ஆயிரத்தில் எதைக் கண்டுபிடிப்பது
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteசீக்காளியை ,,மன்னிக்கவும் ..ஜோக்காளியை ரசித்து கமெண்ட் போட்ட ரமணி சாருக்கு நன்றி !
ReplyDeleteதமிழ் மணத்தில் வாக்கு அளித்ததிற்கு மிக்க நன்றி !
ReplyDeleteஆயிரத்தில் ஒருவன் வேண்டுமானால் ஹீரோ ஆகலாம் ...இங்கே ஆயிரமும் வில்லனாவே இருக்கே !
ReplyDeleteநன்றி !
ரைட்டு...
ReplyDeleteவேடங்தாங்கலுக்கு... யாரும் பாக்கு வெத்திலை வைக்க வேண்டாம் ,பறவைகள் தேடிவரும் !ஜோக்காளியை தேடி வந்து ரைட்டு சொன்ன நண்பர் கருணுக்கு நன்றி !
Delete