12 May 2013

தின 'சிரி ' ஜோக்!கொள்ளை அடித்தாலும் மாமூல் வந்திடணும் !


''இன்ஸ்பெக்டரான உங்க வீட்டுக்கு வந்த நான்கு கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் ஏன் சுட்டீங்க ?''
''மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்காக் கொடுக்கிறாங்களே !''

2 comments:

  1. ஒவ்வொரு தொழிலிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு 'நேர்மையை கடைப்பிடிக்கிறார்கள் ..கொத்தனார்கள் ,வேலை முடியும் போது ,அடுத்த நாளும் தொடரவேண்டும் என்பதற்காக ,நன்றாக பூசிய இடத்தில் வேண்டுமென்றே நான்கு கீறல் போடுவார்கள் !'
    நன்றி!
    [வெளியூர் வாசம் இரண்டு நாள் ...நண்பர் DD அவர்களுக்கு லேட்டாய் நன்றி கூறுகிறேன் !லேட் பெட்டர் தென் நெவர் ! ]

    ReplyDelete