8 May 2013

'சிரி'கவிதை!ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !

கள்ள உறவில்  உருவாகும் பிள்ளைப் பேறை 
தொல்லைப்பேறென நினைக்கும் பெண்கள் ...
 வளைகாப்பு இன்றியே பெற்ற 
பச்சிளம் குழந்தைகளை வீசியெறியும் அவலம் !
தொட்டில் குழந்தை அப்பனுக்கும் ...
காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால் அல்லவா அவலம் தீரும் ?

2 comments:

  1. கண்டிப்பாக செய்ய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆணின் 'வளைக் காப்பு 'விழாவுக்கு வெற்றிலை,பாக்கு வைத்து மீடியாக்காரர்கள் அழைக்கப்படணும் ...மேற்படியாரின் சாதனையை விளக்கி மீடியாக்களில் மரியாதை செய்யப்படணும் !நடக்குமா ?காத்திருப்போம் !
      நன்றி !

      Delete