22 May 2013

'சிரி'கவிதை!தேவதை தந்த 'இன்ஸ்டன்ட் 'வரம் !

தற்காலிக தேவரானேன் ...
என் தேவதையை காணும்பொழுது 
கண்களை இமைக்க மறந்து !

4 comments:

  1. Replies
    1. வலை உலகத்தை மேயும்போது நாமும் இமைக்க மறந்து தற்காலிக தேவர்கள்ஆகிறோம் ...கண் மருத்துவர்கள் இமைக்காமல் இருப்பது கண்ணுக்கு ஊறு என்பதால் மனிதர்களாக இருப்பதுதான் நல்லது எனப் படுகிறது !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. ஒன்று சொன்னீர் ...நன்று சொன்னீர் நன்றி !

      Delete