3 May 2013

தின 'சிரி ' ஜோக்!கணவனுக்கு நரகமே பழகிப் போச்சு !

''என்னங்க ,நான் செத்தா ,சொர்க்கலோகத்திற்க்கு
 போகணும்னு வேண்டிக்கிறீங்களே ,ஏன் ?''
''நரகத்திலேயாவது நான் நிம்மதியா இருக்கலாம்ன்னுதான் !''



2 comments:

  1. ஹா... ஹா...

    அப்படியா இருக்கிறது வாழ்க்கை...?

    ReplyDelete
    Replies
    1. 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்'ங்கிற மாதிரி சிலருக்கு ஆகி விடுவது உண்மை !'சுத்தம் 'ன்னா பெண்டாட்டி ,பிள்ளைங்கக்கூட அங்கே இருக்கக் கூடாது !
      நன்றி !

      Delete