18 May 2013

சிரி'கவிதை!கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா ?

பிளைன் பிரியாணி வாங்கக்கூட 
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே  பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !

2 comments:

  1. இப்படி இருக்கணும் நம்பிக்கை...!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு முன் படித்தாலும் இன்னும் நினைவில் நிற்கும்...எனக்குப் பிடித்த கவிஞர் கலாப்ரியாவின் நம்பிக்கை கவிதை ....
      நம்பிக்கை நம் நெஞ்சில் இருந்தால்
      கத்தியின் முனையில் ஏறி நின்று
      காலத்தின் நெற்றியில் பொட்டு வைக்கலாம் !
      நன்றி !

      Delete