17 May 2013

'சிரி'கவிதை!மகிழ்ச்சி தந்த காதல் துககமாகுமோ ?


காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று 
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !


2 comments:

  1. Replies
    1. பொருளாதாரம்தான் உறவுகளை நிர்ணயிக்கிறது என்ற கார்ல் மார்க்ஸின் உண்மையைப் புரிந்துக் கொண்ட காதலர்கள் தம்பதிகள் ஆவதில்லை !
      நன்றி !

      Delete