7 May 2013

'சிரி'கவிதை!நான் டாஸ்மாக் தண்ணியைச் சொல்லலே !


நாம் யார்க்கும் அடிமையல்லோம் ...
என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ...
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் அவரும் 
மினரல் வாட்டருக்கு அடிமை ஆகியிருப்பார் !


3 comments:

  1. Replies
    1. தண்ணீரையும் காசு போட்டு வாங்க வேண்டியுள்ளது ...காசு கொடுத்தாலும் கரெண்ட் கிடைக்கவில்லை ...சுதந்திர நாட்டில் பாலும் ,தேனும் ஓடும் என கனவு கண்ட பாரதி மட்டுமா ஏமாந்தான் ?
      நன்றி !

      Delete
  2. பாரதி மட்டுமா ஏமாந்தான் ?

    ReplyDelete