31 May 2013

சிரி'கவிதை!வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!

உயரம் அதிகம் ஆக ஆக 
விழுந்தால் அடியும் பலமாய் இருக்கும் ...
இந்த எண்ணம் இருக்கும்வரை 
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !

4 comments:

  1. சீரான உயர்வே சிறந்தது...

    ReplyDelete
    Replies
    1. சீரான உயர்வு இல்லாததால்தான் இப்போது சில கிரிக்கெட் வீரர்களின் பெயர் ரிப்பேர் ஆகிக்கிடக்கிறது !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. விழுந்து அடி வாங்கியவர்களும் ,ஒன்றுமே பாதிக்கப் படாதவர்கள் போல் நடித்துக் கொண்டு இருப்பதும் உண்மைதான் !
      நன்றி !

      Delete