12 May 2013

'சிரி'கவிதை!ஐன்ஸ்டீனும் செய்யாத வடை ஆராய்ச்சி !

வடைக்கு நடுவே ஓட்டைப் போட்டவன் 
ஆஞ்சனேய பக்தனாகத்தான் இருக்கணும் ...
வடையை மாலையாய் கோர்க்க வசதியாயிருக்கே !


2 comments:

  1. Replies
    1. அடடா ,,வட போச்சேன்னு வருத்தமின்றி எப்பொழுதும் சிரித்து மகிழும் நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete