26 May 2013

'சிரி'கவிதை!உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?

ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின்  எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'

2 comments:

  1. Replies
    1. சொல்லில் தோன்றுமோ மன்மதக் கலை ,அள்ளிப் பார்க்க வேண்டும் என்கிற கண்ணதாசன் பாடலின் அர்த்தம் அறிந்த வெவரமான பய புள்ளைதான் !
      நன்றி !

      Delete