27 May 2013

தின 'சிரி ' ஜோக்!பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா ?

''என்  மாப்பிள்ளை பாசக்காரர்ன்னு அவர் பைக்கைப் பார்த்தா தெரியுதா .எப்படி ?''
''என் மனைவியே,மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''


4 comments:

  1. Replies
    1. இந்த பரிசைக் கூட தந்து இருக்காவிட்டால் அவர் மாமனாரும் இல்லே,இவர் மருமகனும் இல்லே !
      நன்றி!

      Delete
  2. ஹிஹி...எத்தனை நாளைக்கு?

    ReplyDelete
    Replies
    1. பரிசே தண்டனையாக மாறும் அதிசயம் ,மானிட வாழ்வின் மகத்துவம் ஆச்சே !
      நன்றி !

      Delete