20 May 2013

'சிரி'கவிதை!புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !


2 comments:

  1. மண், பொன், பெண் - இவை மூன்றும் விடுவது சிறிது சிரமம் தான்... சாகும் வரை அவைகள் விடுவதில்லை...!

    ReplyDelete
    Replies
    1. அதனாலே என்ன ?அவைகளை தவிக்க விட்டுட்டு நாம போய்ச் சேர்ந்திட வேண்டியதுதான் !
      நன்றி !

      Delete