30 May 2013

'சிரி'கவிதை!பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !

'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

3 comments:

  1. பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !//வருத்தமான செய்தி.ஆனாலும் அவரின் பாடல்கள் எல்லோர் காதிலும் ஒழித்துக் கொண்டேதானிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது என்று பாடியவர் , நம் அனைவரின் நெஞ்சிலும் வாழ்ந்துக் கொண்டேயிருப்பார் !
      நன்றி !

      Delete
  2. உங்களின் 'உண்மை 'என்ற கமெண்ட் கூட .'உண்மையைச் சொல்லி நன்மைகள் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 'எனப் பாடிய TMS யை நினைவு படுத்துகிறது ,,,ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் !
    நன்றி !

    ReplyDelete