14 May 2013

தின 'சிரி ' ஜோக்!புருசனுக்குத்தான் தலைஎழுத்து ,வேறவழியில்லையே !


''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''
''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே எனக்கும் கொடுக்கிறாங்களே !''



2 comments:

  1. அதானே...? இது நியாயமா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. எனக்கொரு நியாயம் தெரிஞ்சாகனும்னு யாரும் குடும்ப நல கோர்ட்டுக்கு வந்ததா தெரியலே !
      நன்றி !

      Delete