29 May 2013

'சிரி'கவிதை!மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா ?

என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று 
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

2 comments:

  1. Replies
    1. அனேகமாக இந்த கலங்கரை விளக்கம் நம்ம தமிழ்நாட்டு கடற்கரையில்தான் இருக்கணும் ...ஏன்னா ,என்னவள் பார்க்கும் போது கரெண்ட் கட் !
      நன்றி !

      Delete