25 May 2013

'சிரி'கவிதை!ஒட்டாக்காதல் என்பது இதுதானா ?


தழுவவந்த பனித்துளியை 
நழுவவிட்டது தாமரைமுகம் 
தாமரை இலைத் துளி ! 

2 comments:

  1. அழைப்புக்கு நன்றி !

    ReplyDelete
  2. தாமரையை பார்த்து பார்த்து ஏங்குவதை விட குளத்தில் கலந்து விடுவதே இலைத் துளிக்கு நிம்மதி !
    நன்றி !

    ReplyDelete