13 May 2013

'சிரி'கவிதை!இழப்பதற்கு ஒன்றுமில்லையா இதை தவிர ?

வெட்டப் பட்டு மடியில் விழும் 
முடிகளைப் பார்க்கையில் ,,,
'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !
இதற்கே இப்படிஎன்றால் 
இன்றைய 'மன்னர்களுக்கு '...
பதவி சுகத்தை இழக்க எப்படி மனசு வரும் ?


2 comments:

  1. அதானே...! ஹா.. ஹா.. (அங்கும் அதே சிந்தனையா..?)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் !எங்கும் உரத்த சிந்தனைகள் ..இல்லைஇல்லை ..நிந்தனைகள்தான் !
      நன்றி !

      Delete