23 May 2013

'சிரி'கவிதை!இது ஒரு சுயநல வேண்டுதல் !

என் உறவுகளுக்கும் வேண்டும் ...
என் பொருளாதார வலிமை !
கொடுக்கல் இருக்காதே !

2 comments:

  1. Replies
    1. இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது ,,நானும் வரமாட்டேன் ,,,இது வடிவேலு காமெடி !
      உன்னிடம் நான் கேட்க மாட்டேன் ..நீயும் கேட்க கூடாது ...இது பெரும்பாலான உறவுகளில் பேசப்படாமலே நிர்ணயிக்கப் பட்டிருக்கும் எல்லைக் கோடு !
      மதியாதார் தலை வாசல் மிதியாமை கோடிபெறும் ,,,என்பதைப்போல இருதரப்பும் எல்லைக் கோட்டை மிதியாமல் இருப்பதால்தான் உறவுகள் நீடிக்கின்றன !
      நன்றி !

      Delete