10 May 2013

'சிரி'கவிதை!தெய்வத்தை தொலைத்த கோவில்கள் !

அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான்  இருக்கின்றன  ...
அட்வான்ஸ் காணிக்கையில் 
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
நிறையவே நிறையாத உண்டியல்களும் !



2 comments:

  1. வருத்தப்படவேண்டிய உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நாம வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது ?திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது என்பது இந்த விஷயத்திலும் உண்மை !
      நன்றி !

      Delete