24 May 2013

'சிரி'கவிதை!அதிகாலை எழுந்தவுடன் எழுந்த சந்தேகம் !


விடியலுக்கு வரவேற்பா ...
இரவுக்கு வழியனுப்பா ...
அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?

3 comments:

  1. இரவு முடியுதேன்னு இரங்கற் பா பாட ,பறவைகள் என்ன இளம் தம்பதிகளா ?
    நன்றி !

    ReplyDelete
  2. Replies
    1. நீங்கள் சிரித்தது 'சிரி 'கவிதையை படித்தா ,கமெண்ட்டை படித்தா ?
      நன்றி !

      Delete