28 June 2013

தின 'சிரி ' ஜோக்!ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !

'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  
போகாதுங்கிறாரே !''

2 comments:

  1. இதைதான் அந்தக் காலத்தில் ,'அரிசியை கொட்டினால் அள்ளிவிடலாம் ,வார்த்தையை கொட்டினால் அள்ளமுடியாது 'ன்னு சொல்லிஇருக்கிறார்கள் !நன்றி !

    ReplyDelete