25 June 2013

'சிரி'கவிதை!ஹீரோக்கள் எல்லாம் முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் !

படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவர்தான்  ஹீரோ  !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !

2 comments:

  1. உடல் நலத்துடன் மனதையும் நல்வழியில் செலுத்தியவர்...

    சுவாமியே சரணம் ஐயப்பா...!

    ReplyDelete
  2. அவர் படங்களில் மட்டுமே நடித்தார் என்பதே உண்மை!
    நன்றி !

    ReplyDelete