22 June 2013

'சிரி'கவிதை!ருசி புரிந்ததும் புரியாததும் !

வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !

3 comments:

  1. யாரும் உணருவதில்லை...

    தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. உண்மைதான்
    நண்பரே

    ReplyDelete
  3. வாய்க்கு அடிமையாகி சிலர் அலைவதைப் பார்த்தால் சிரிப்புதான்வருகிறது !நன்றி !™ 1√க்கும் நன்றி !

    ReplyDelete